அகத்தியர் பஞ்சகாவிய நிகண்டு 800:முதற் காண்டம்

This manuscript Panchakaviya nighantu 800 is a siddha medincinal work with five chapters. First chapter of the work has 133 poems dealt with formation of womb, its development, problems, medicines to cure and other medicintal preparations etc. அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு 800 என்னும் நூல் ஐந்து காண்டங்களைக் கொண்டது. இச்சுவடி முதற் காண்டம் 133 பாடல்களால் ஆனது. குழந்தை கருவுற்ற நாள் தொடங்கி பிறப்பது வரையிலான நிலையில் அக்கருவின் வளர்நிலை பற்றியும், அக்காலத்தில் தாய்க்கு ஏற்படும் உபாதைகள் பற்றியும், அவ்வுபாதைகளுக்குக் கொடுக்கப்படும மருந்துகள் பற்றியும், அம்மருந்து செய்முறைகள் பற்றியும் இச்சுவடியில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. இதில் நாலுசாதிக் கரு, பிரம்மக்குலக் கரு, வசியக்குலக் கரு, மாவு பூனீர், பரவெளிக் கரு, வசியக்குலக் கரு, சூத்திரக்குலக் கரு, பூர்வ வீட்டில் சமாதிக்கல், இரண்டாந்திங்கள் கரு, மூன்றாம் திங்கள் கரு, நாலாம் திங்கள் கரு, காளமேக செயநீர், நவரத்தின சுன்னம், மூதண்ட செந்தூரம், ஏழாங்காச்சலுப்பு, அஞ்சு திங்கள் கரு, ஆறாங்காச்சலுப்பு, ஏழாங்காச்சலுப்பு போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. Extent: 29. Size and dimensions of original material: 34cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0520_0692.